என் அருமை தோழர் மற்றும் தோழிகளே,
எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
ஒன்றா இரண்டா சொல்வதற்கு, ஓராயிரம் அல்லவா,,,, என்னுடைய சுய சரிதை வாங்கிப் படியுங்கள் புரியும்.......இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
உங்களின் எதிர்பார்ப்புக்கு மேலாகவே எழுதிருகின்றேன்.............
உங்களின் ஆதரவுக் கரம் என்றும் இந்த நண்பனுக்கு (குழந்தைக்கு) வேண்டும்.
உங்கள் வீட்டுப் பிள்ளை,
ஜீவா S பாண்டியன்
098405 21876